செந்தமிழன் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பொய் குற்றசாட்டு குறித்து இன்று சென்னை பத்திரிக்கை மன்றத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்திக்கயுள்ளனர்

22

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது திட்டமிட்டு தொடரப்பட்டு பொய் குற்றச்சாட்டு குறித்து நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று மதியம் சென்னை பத்திரிக்கை மன்றத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கியுள்ளனர்.

முந்தைய செய்திஇன்று மதியம் 1.00 மணிக்கு ராஜ் தொலைகாட்சியில் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டு குறித்து உண்மை நிலை விளக்கும் சீமானின்பேட்டி
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் தன் மீதான பொய்ப்புகாரை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.