செங்கொடி நினைவு நாள்-கொளத்தூர் தொகுதி

26
கொளத்தூர் மகளிர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக செங்கொடி நினைவு நாள் மற்றும் அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு கம்பர் தெரு, கண்ணகி நகர், கொளத்தூரில் பொது மக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வும் மாலை 7 மணிக்கு பூம்புகார் நகர் பாரத ஸ்டேட் வங்கி அருகில் தங்கைகள் செங்கொடி மற்றும் அனிதாவுக்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான கலந்தாய்வு ஒத்திவைப்பு
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி