சிவகங்கைதொகுதி நிகழ்வுகள்சிவகங்கை மாவட்டம் செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டம்- சிவகங்கை செப்டம்பர் 2, 2020 71 வீரதமிழச்சி செங்கொடி நினைவை போற்றியும் 7 தமிழர் விடுதலையை முன்னிருத்தியும் சிவகங்கை மண்டலம் சார்பாக பதாகை ஏந்தும் போராட்டம் நடைபெற்றது