செங்கொடி நினைவுவாக ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்குதல்

16

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில், வீரத்தமிழச்சி செங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

முந்தைய செய்திஅரசு பள்ளிக்கு எழுதுகோல் புத்தகம் வழங்குதல்-புதுச்சேரி
அடுத்த செய்திதேனி நாம் தமிழர் கட்சி முயற்சியால் திறக்கப்பட்ட கழிவறைகள்