செங்கம் தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-

28

15.4.2020 — திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ரெட்டியார் பாளையம் கிராமத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்திட பொதுமக்களுக்கு கபசுர மூலிகை சாறு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீடு வீடாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம் தொகுதி
அடுத்த செய்திகொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதி