சுற்றுச்சூழல் பாசறை-விதைகள் விதைக்கப்பட்டது-முசிறி சட்ட மன்ற தொகுதி

102

முசிறி சட்ட மன்ற தொகுதியில்
தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தில் சுற்றுச்சூழல் பாசறைக்கு 5000 க்கும் மேற்பட்ட விதைகள் பெறப்பட்டு முதற்கட்டமாக 300 விதைகள் விதைக்கப்பட்டுள்ளது மரக்கன்றுகளாக வளர்ந்த பின் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நடப்படும்.

முந்தைய செய்திசுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி – வீரத்தமிழர் முன்னணி
அடுத்த செய்திவிவசாயி சேகர் தற்கொலை : மண்ணின் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்