சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை விழா-மாதாவரம் தொகுதி

65

நாம்தமிழர் கட்சியின் _பனை திருவிழா

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிமுதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது  இதன் ஊடாக மாதவரம் சட்ட மன்ற தொகுதி திருவள்ளூர் நடுவண் மாவட்ட மாதவரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 5500 பனைவிதை நடப்பபட்டது.

முந்தைய செய்திசி.பா ஆதித்தனார் பிறந்த நாள் விழா-கொடியேற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி
அடுத்த செய்திநாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி