சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப்பெறக் கோரி இணையவழி போராட்டம் – இராணிப்பேட்டை தொகுதி

15

இராணிப்பேட்டை தொகுதி ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப்பெறக் கோரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் மின்னஞ்சல் பரப்புரையின் அடுத்த கட்டமாக இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்.


முந்தைய செய்திகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – அறந்தாங்கி
அடுத்த செய்திகட்சியில் உறவாய் இணையும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி