சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி

444

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி

சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள்  ( நா.சந்திரசேகரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இரா.அன்புத்தென்னரசன், அமுதாநம்பி, இரா.இராவணன், த.சா.இராஜேந்திரன், ஆ.செகதீசன், மு.இ.ஹுமாயூன் கபீர், வா.கடல்தீபன், இரா.இரமேஷ்பாபு, ச.சுரேசுகுமார் ) எதிர்வரும் 21-02-2019 முதல் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து அனைத்து தொகுதிகளிலும் புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம், பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து அறிவிப்புகள் வெளியிடப்படும். கலந்தாய்வுக்கான அட்டவணை,

கலந்தாய்வு நாள் கலந்தாய்வு
நேரம்
கலந்தாய்வு நடைபெறும் இடம் மாவட்டம் தொகுதிகள்
21-02-2019 காலை 10 மணி தலைமையகம், சென்னை. சென்னை 1.       அண்ணாநகர்

2.       வில்லிவாக்கம்

3.       பல்லாவரம்

4.       பெரம்பூர்

23-02-2019 காலை 10 மணி தலைமையகம், சென்னை. சென்னை 1.       வேளச்சேரி

2.       சேப்பாக்கம்

3.       இராயபுரம்

4.       திரு.வி.க.நகர்

24-02-2019 காலை 10 மணி விரைவில் அறிவிக்கப்படும் வேலூர் அனைத்து தொகுதிகள்
25-02-2019 காலை 10 மணி திருவண்ணாமலை அனைத்து தொகுதிகள்
26-02-2019 காலை 10 மணி விழுப்புரம் அனைத்து தொகுதிகள்
பிற்பகல் 02 மணி கள்ளக்குறிச்சி அனைத்து தொகுதிகள்
27-02-2019 காலை 10 மணி கடலூர் அனைத்து தொகுதிகள்
முந்தைய செய்திசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019
அடுத்த செய்திரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி