முத்தலகுறிச்சி ஊராட்சி 6 வார்டு பகுதியில் (4-7-2020) அன்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கிய நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !💐
நாம் தமிழர் கட்சி
முத்தலகுறிச்சி ஊராட்சி
பத்மநாபபுரம் தொகுதி
குமரி மாவட்டம்.