சுகாதார சீர்கேடுகளை தடுக்க கோரி கமுதி இன்று மனு கொடுக்கப்படது….

46

கோவிலாங்குளம், பறையங்குளம், வில்லனேந்தல், இராமசாமிபட்டி ஆகிய கிராமங்களில் மக்கள் நலன் சார்ந்தும் சுகாதார சீர்கேடுகளை தடுக்க கோரியும் கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் இன்று மனு கொடுக்கப்படது….


முந்தைய செய்தி144 ஊரடங்கு உத்தரவால் உணவு இன்றி தவிக்கும் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது மாதவரம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு