*களக்காடு ஒன்றியம்( நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)*
செய்தி அறிவிப்பு
இன்று 4-07-20 வெள்ளிக்கிழமை *ஏர்வாடி- டோனாவூர் ரோடு ராமகிரிஷ்ணாபுரம் வழியில்* போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சீமைகருவேல மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டது
களப்பணியாற்றிய உறவுகள்;
1. முத்துக்குமார ராஜா கிளை செயலாளர், ஏர்வாடி
2. சோமசுந்தரம்( ஒன்றியத் தலைவர், களக்காடு)
3. சுப்பையா( திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர்)
4. தமீம்( பேரூராட்சி செயலாளர், ஏர்வாடி)
5. ராஜீவ் ரத்னகுமார் (தொகுதி துணை செயலாளர், நாங்குநேரி )
இவண்.
களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள்
செய்தி வெளியீடு:
அசோக்குமார். செ
களக்காடு ஒன்றிய செய்தி தொடர்பாளர்
களப்பணியாற்றிய உறவுகளுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
செல்வின் ஐயா
நாங்குநேரி தொகுதி தலைவர்
முத்துராமலிங்கம்
நாங்குநேரி தொகுதி செயலாளர்
செய்தி பகிர்வு
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322
நன்றி
நாம் தமிழர்