சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி – களக்காடு

73

*களக்காடு ஒன்றியம்( நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)*

செய்தி அறிவிப்பு
இன்று 4-07-20 வெள்ளிக்கிழமை *ஏர்வாடி- டோனாவூர் ரோடு ராமகிரிஷ்ணாபுரம் வழியில்* போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சீமைகருவேல மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டது

களப்பணியாற்றிய உறவுகள்;
1. முத்துக்குமார ராஜா கிளை செயலாளர், ஏர்வாடி
2. சோமசுந்தரம்( ஒன்றியத் தலைவர், களக்காடு)
3. சுப்பையா( திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர்)
4. தமீம்( பேரூராட்சி செயலாளர், ஏர்வாடி)
5. ராஜீவ் ரத்னகுமார் (தொகுதி துணை செயலாளர், நாங்குநேரி )

இவண்.
களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள்

செய்தி வெளியீடு:
அசோக்குமார். செ
களக்காடு ஒன்றிய செய்தி தொடர்பாளர்

களப்பணியாற்றிய உறவுகளுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

செல்வின் ஐயா
நாங்குநேரி தொகுதி தலைவர்

முத்துராமலிங்கம்
நாங்குநேரி தொகுதி செயலாளர்

செய்தி பகிர்வு
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322

நன்றி

நாம் தமிழர்


முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர்
அடுத்த செய்திகபசுரக்குடிநீர் வழங்குதல் – திருமயம் தொகுதி