சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பதினொன்றாம் நாள் (04-04-2019)

38

இன்றைய தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தாம் நாள் (04-04-2019) | நாம் தமிழர் கட்சி

இன்று 04-04-2019 வியாழக் கிழமை மாலை 05 மணியளவில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்   கா.அருள்மொழிதேவன் அவர்களை ஆதரித்து விருதுநகர்,மாவட்ட மைய நூலகம்,பேரூராட்சி முஸ்லிம் நடுநிலை பள்ளி அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை  மேற்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் க.பாண்டியம்மாள் அவர்களை ஆதரித்து மதுரை,பழங்காநத்தம்,ஜெயா திரையரங்கம் அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.

புதியதொரு தேசம் செய்வோம்!
புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: https://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திநீலகிரி தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை
அடுத்த செய்திசீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பதினான்காம் நாள் (07-04-2019)