சிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

197

சிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று காலை 10.00 மணி அளவில் ஒடிசியா வணிகவளாகம் அவினாசி ரோடுஒடிசியா வணிகவளாகம் அவினாசி ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ் ஆர்ப்பாட்டம் கார்வண்ணன் தலைமையில் புகழேந்தி தங்கராசுமுன்னிலையில் நடைபெற்றது. இப் போராட்டத்தில் முப்பது பேர் கைதாகினர்.

முந்தைய செய்திஇராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் தினம்
அடுத்த செய்தி12 .12 2010 அன்று குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்