சிங்கள இனவெறி ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து தொடர்வண்டி மறியல் (ஒளிபடங்கள் இணைப்பு)

19

06 -07 -2012 அன்று காஞ்சி மாவட்ட நாம் தமிழர் சார்பில் தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் சிங்கள இனவெறி ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் இந்திய அரசை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடத்தப்பட்டது.. காஞ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி ராஜன் தலைமையில் நடத்தப்பட்ட மறியலில் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்..

முந்தைய செய்திஇலங்கை வானூர்தி படையினருக்கு தமிழகத்தில் பயிற்சியளிக்கும் நடுவண் அரசை கண்டித்து நடத்தப்பட்ட முற்றுகை போராட்டம் (ஒளிப்படங்கள் இணைப்பு )
அடுத்த செய்திசிறப்பு முகாம்களை மூடக்கோரி 11-07-2012 ல் செங்கல்பட்டு ஏதிலிகள் முகாம் முற்றுகை – செந்தமிழன் சீமான்