சாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி

40
பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி குருவாயூரப்பா நகரில் சாலை வசதி சீரமைப்பு செய்ய வேண்டும் என்று இரண்டு முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் 12/11/2019 அன்று பல்லடம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சாலை சீரமைப்பு செய்யப்பட்டது.
முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்