சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி

36

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை மகன் #ஜெயராஜ் மற்றும் #பென்னிக்ஸ் ஆகியோருக்கு 03/07/2020 மாலை 6 மணியளவில் மறைமலைநகர் அரவிந்த் அடுமனை அருகே செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நாம்தமிழர்கட்சி சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகுடிநீர் குழாய் சீரமைக்கும் பணி- சிவகாசி தொகுதி
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு