சமூகநீதி போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு – திரு.வி.க நகர் தொகுதி

86

07.07.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க.நகர் தொகுதியின் சார்பில் சமூகநீதி போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 161_வது பிறந்தநாள் தினத்தில் ஓட்டேரி இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து புகழ்வணக்க மரியாதை செலுத்தபட்டது.

முந்தைய செய்திதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு