கோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரணம்- ஏழை மக்களுக்கு மதிய உணவு

56

16.4.2020 அன்று கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக  துடியலூர், சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம்,  பெரியநாயக்கன்பாளையம்  பகுதியில் மிகக் கடுமையான நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு சமைத்து  வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திமுகக்கவசம் வழங்கும் திருவைகுண்டம் தொகுதி
அடுத்த செய்திகோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரண இலவச மளிகை பொருட்கள் வழங்குதல்