கோவில் திருவிழா-மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி

24

(7-8-2019) காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் (பட்டரை) ஊராட்சியில் உள்ள அருள்மிகு வேம்புலி அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில், நாம் தமிழர் கட்சி சார்பில் மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

முந்தைய செய்திதேர்தல் பரப்புரை-வேலூர் தேர்தல்-பல்லாவரம் தொகுதி
அடுத்த செய்தி கோவில் திருவிழா -மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி