*நமது வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர் மருது பாண்டியர்* 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (27.10.2020) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணியளவில் வீரப்பெரும்பாட்டன்களுக்கு
வீரவணக்க நிகழ்வு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உறவுகள் அனைவரும் வீரப்பெரும்பாட்டன்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.