கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-இலால்குடி சட்டமன்ற தொகுதி

34
இலால்குடி சட்டமன்ற தொகுதியில், செம்பரை கிராமத்தில், கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் 14.3.2020 அன்று நடைபெற்றது.இதில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.
முந்தைய செய்திகுளம் சீரமைக்கும் பணி-உத்திரமேரூர் தொகுதி
அடுத்த செய்திநோய் தொற்று எதிர்ப்பு மருந்து தெளிப்பு பணி -புதுவை மாநிலம் பாகூர் தொகுதி