திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05-02-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மணிகண்டம் வடக்கு ஒன்றியம், சத்திரப்பட்டி பகுதியிலும் அரியாவூர் ஊராட்சியிலும் முடிகண்டம் ஊராட்சியிலும் இனாம்குளத்தூர் ஊராட்சியிலும் அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம் குழுமணி ஊராட்சியிலும் அண்ணா நகரிலும்நாகமங்கலம் ஊராட்சி மற்றும்அந்தநல்லூர் ஒன்றியம், கிளிக்கூடு ஊராச்சியிலும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.