கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -அறந்தாங்கி தொகுதி

52

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிஆவுடையார்கோவில்  ஒன்றியம் திருப்புனவாசல் ஊராட்சி பகுதியிலும் ஆவுடையார்கோவில்  ஒன்றியம் புத்தம்பூர் ஊராட்சி பகுதியிலும் அன்று 10/05/2020 ஞாயிற்றுக் கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ புதுச்சேரி பாகூர்
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி -அறந்தாங்கி தொகுதி