கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர்

30

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியின் வ.ஊ.சி நகர் பகுதியில் 22/04/2020 புதன்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….

முந்தைய செய்திஊராடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல்-ஆலந்தூர்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- எடப்பாடி தொகுதி