கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/குடியாத்தம் தொகுதி

15

3-5-2020 26வது நாளாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  குடியாத்தம்_தொகுதி #குண்டலபள்ளி_ஊராட்சி மக்களுக்கும் பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் #அரவட்லா_ஊராட்சி பகுதி. #கோட்டைசேரி_பகுதியிலும் பேர்ணாம்பட்டு_நகராட்சியில் மற்றும் #நாழகம்பம்_காவல்_நிலையம் பகுதியிலும் கபசுர குடிநீர் #பேர்ணாம்பட்டு_நாம்_தமிழர்_கட்சி சார்பில் வழங்கினோம்.

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் வழங்குதல்/ திருப்பூர் வடக்கு
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி