கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-அறந்தாங்கி

41

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் துஞ்சனூர் பகுதிகளில் 23/04/2020 வியாழக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் உறவுகள் மூலம் மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை-ஊரடங்கு உத்தரவு-உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல்-திருவண்ணாமலை
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி