கொரோனா துயர்துடைப்புப் பணிகள்தொகுதி நிகழ்வுகள்உடுமலைப்பேட்டை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை ஆகஸ்ட் 29, 2020 22 17-08-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் உடுமலை நகர மக்களுக்கு உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கினர்.