கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசி தெளிப்பு – ஓட்டப்பிடாரம் தொகுதி

19

ஓட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் சார்பில் வல்லநாடு ஊராட்சியில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஊராட்சி முழுமைக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது !!

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- சங்ககிரி தொகுதி
அடுத்த செய்திகண்டன ஆர்ப்பாட்டம்-வீரத்தமிழர் முன்னணி- பல்லடம் தொகுதி