கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி

17

11/07/2020 / சனிக்கிழமை அன்று காலை ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நடுவண் ஒன்றியம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர்  நாம் தமிழர் கட்சி சார்பில் புதியம்புத்தூர் பகுதிகளில் வழங்கப்பட்டது .

முந்தைய செய்திமாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு-தேனி மாவட்டம்
அடுத்த செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி