கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி

38

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சிவகாசி நடுவண் ஒன்றியம் செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் கபசுரகுடிநீர் கொடுக்கும் நிகழ்வானது காலை 7மணி அளவில் நடைபெற்றது.அதே போல சிவகாசி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக சிவகாசி பாரதி நகர் பிச்சாண்டித் தெருவில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திகுடிநீர் குழாய் சீரமைக்கும் பணி- சிவகாசி தொகுதி