கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- சிதம்பரம் தொகுதி

52

நாம் தமிழர் கட்சி சிதம்பரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பரங்கிப்பேட்டை பேரூராட்சியை சேர்ந்த வடக்குத்துறை வண்ணாரப்பாளையம் பகுதியிலும் சிதம்பரம் மேல வீதி (கஞ்சி தொட்டி முனை) பகுதியிலும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவ மாணவ, மாணவிகளை, தமிழக அரசு விரைந்து மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஆரம்ப சுகாதார நிலையத்தோடு இனைந்து விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அந்தியூர் தொகுதி