கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி

18

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி நத்தம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள குடகிபட்டி ஊராட்சி, பழனிபட்டியில் ன 07.06.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருப்பூர் அவசர ஊர்திப் பணியாளர் கணேசன் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்! – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். தொண்டாமுத்தூர் தொகுதி