கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி

16

28.5.2020*திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பூர் செக்கடி கிராமத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ் வணக்கம் – ஆம்பூர்
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி