கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

33

கும்மிடிப்பூண்டி தொகுதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் கொரோனா பேரிடர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் முன்னிலையில், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி செயலாளர் க.அசோக் குமார் தலைமையில் (20.05.2020 வியாழக்கிழமை) அன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி