கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

41

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 21-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்- 4சாஸ்திரிநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. 
பிறகு நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைபெற்றது
இதில் மே.நா.பாளையம் ஒன்றிய செயலாளர் மு. மனோகரன். *ஈரோடு மேற்கு ITwink செயலாளர் ந. விஜய் களப்பணியாற்றினர்.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நன்னிலம் தொகுதி