அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆமாஞ்சி ஊராட்சி விடத்திரான்வயல் மற்றும் கீழ்காத்தி பகுதிகளில் 15/05/2020 வெள்ளிக்கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்