கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி

45

13/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் பழைய காலணிதெரு,
மேட்டுபாளையம் தெரு,
கடற்கரை காலணி
கோவில் தெரு,
மீனவர் கூட்டுறவு குடியிருப்பு,
ஆகிய பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி