கொரோனா நிவாரணப் பணி

17

வணக்கம்,

20/05/2020 அன்று மாலை நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக மூர்த்திங்கர் தெரு மற்றும் கென்னடி நகரில் 100 குடும்பங்களுக்கு கொரோனா தடைக்கால நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

நன்றி


முந்தைய செய்திசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வேண்டுகோள்
அடுத்த செய்திகப சுர குடிநீர்