கொடியேற்றும் விழா மரக்கன்றுகள் நடும் விழா – செய்யூர் தொகுதி

30


செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம்,  செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கோட்டை புஞ்சை  கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு 100 தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திசமூக நீதிப் போராளி தாத்தா *இரட்டைமலை சீனிவாசன்* மற்றும் தமிழ்த்தென்றல் *திரு.வி.கல்யாணசுந்தரனார்* அவர்களின் வீரவணக்க நிகழ்வு.
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறையின் வாராந்திர ஒன்றுகூடல்