29.06.19 சனிக்கிழமை திருச்செங்கோடு தொகுதியில்
காமாட்சி நகர், ஒக்கிலிப்பட்டி,
செங்கோடம்பாளையம், வேலாத்தாள் கோவில், சூரியம்பாளையம், புதிய பேருந்து நிலையம் அருகில் ஆகிய பகுதியில் மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் அறிவுச்செல்வன் கொடியேற்றினார் பிறகு மரங்கன்று நடப்பட்டது.