கொடியேற்றும் நிகழ்வு,- திருவெறும்பூர் தொகுதி

35

8-8-2020)திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சியில்  போலீஸ் காலனி மற்றும் அண்ணா நகர் ஆகிய இரு பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர்  வழக்குரைஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திவாக்குச்சாவடி கட்டமைப்பு – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திதிருச்சி திருவெறும்பூர் தொடர்வண்டி பணிமனையில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்