கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு:22-10-2017

33

தர்மபுரி: கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் ஒன்றியம் குண்டு பெருமாள் கோவில் பகுதியில் 22.10.2017 அன்று கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை ஒருங்கிணைத்தவர் செல்வபதி உடன் நாம் தமிழர் கட்சி உறவுகள் செயல்பட்டனர்.

முந்தைய செய்திஅரசுப்போக்குவரத்துக் கழகப்பணிமனை இடிந்து விழுந்து 8 பேர் பலி : ஆட்சியாளர்கள் செய்த பச்சைப்படுகொலை! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகால்நூற்றாண்டுச் சிறை: பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்திடும்வரை சிறைவிடுப்பை நீட்டிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்