கொடியேற்றம்-பத்து ஊராட்சிகளில்-.ஆத்தூர்(திண்டுக்கல்)தொகுதி

35

ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதி பத்து ஊராட்சிகளில் இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஆத்தூர்(திண்டுக்கல்) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு, லட்சுமணன்பட்டி,பலக்கனுத்து, மூலச்சத்திரம், சிரிராமபுரம், பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி மற்றும் பாளயங்க்கோட்டை ஊராட்சிகளில் 02/12/2018 ஞாயிறு அன்று நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வும், துண்டறிக்கை வாகனப் பரப்புரையும் சிறப்புற நடைபெற்றது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்…

முந்தைய செய்திகாஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்