கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை துண்டறிக்கை விநியோகம்

446

29.02.2020 உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எ.கொளத்தூர் கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் சார்பாக பல்வேறு அரசு துறைகளில் இலஞ்சம் கொடுக்காமல் பயன் பெறுவது எப்படி என பொதுமக்களுக்கு துண்டறிக்கை அச்சடித்து விநியோகிக்கப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் -இராதாபுரம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு