கெங்கவல்லி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

65

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதி, ஒதியத்தூர் ஊராட்சியில் பனை விதை
நடும் நிகழ்வு நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: விளாத்திகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்