கூரை வீடு எரிந்து சேதம்/நாம் தமிழர் கட்சி உதவி

91

ரிசிவந்தியம் தொகுதி இராவத்தநல்லூர் கிராமத்தில் 11/8/2019 அன்று நான்கு கூரை வீடுகள் தீ பற்றி எறிந்து விட்டது அதன் ஊடாக 18/8/2019 அன்று ரிசிவந்திய தொகுதி மற்றும் விழுப்புரம் மண்டல செயலாளர் சார்புதின் தலைமையிலும் குடும்பத்துக்கு  தேவையான அத்தியாவசிய பொருட்கள்  வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்/வந்தவாசி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-விளாத்திகுளம் தொகுதி