குளம் தூய்மை படுத்தும் பணி-சீர்காழி தொகுதி

57
நாம் தமிழர் கட்சி சீர்காழி சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்து  ஞாயிற்றுக்கிழமை 28.07.2019 சீர்காழி வட்டம் திருவெண்காடு மாரியம்மன் கோவில் குளம் மற்றும் மங்கைமடம் – திருவெண்காடு இடையில் உள்ள  மணிக்கர்ணகை ஆற்றின்  படித்துறை பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி  தூய்மைப்படுத்தினர்.
முந்தைய செய்திஅப்துல்கலாமின் நினைவு தினம் -செய்யூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நடும்-நிகழ்வு-பல்லடம் தொகுதி