குருதி கொடை அளித்தல் அரசு மருத்துவமனை வழங்கிய சான்றிதழ்/ கிருட்டிணகிரி தொகுதி

57

பேரிடர் கால அவசர தேவைக்காக அரசு மருத்துவமனை குருதி கொடை அளிக்க கேட்டுக்கொண்டதால் கிருட்டிணகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் குருதிக்கொடை அளித்தனர் அதன் ஊடாக அதற்கான பாராட்டு சான்றிதழ் கிருஷ்ணகிரி பொருப்பாளர் கரு பிரபாகரனிடம் வழங்கப்பட்டது

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது /அண்ணா நகர் தொகுதி
அடுத்த செய்திகாவிரி ஆணையை காக்க கவன ஈர்ப்பு நிகழ்வு /இலால்குடி தொகுதி