குருதிக்கொடை முகாம் – கள்ளக்குறிச்சி

9

இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதின் சார்பாக மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் 25 அலகு (யூனிட்) குருதியை கொடையாளிகள் வழங்கினார்கள்.


முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – திருவிடைமருதூர் தொகுதி
அடுத்த செய்திமக்கள் விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் – உளுந்தூர்பேட்டை